ஏழை மாணவர்களை வஞ் சிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரிலும் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது.
ஏழை மாணவர்களை வஞ் சிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரிலும் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது.
கிராமப்புறக் குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்கும் புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தின் ஒரு பகுதியாக தஞ்சை பட்டுக் கோட்டை ஒன்றியம் கரம்பயத்தில் திங்கள்கிழமை கையெழுத்து இயக் கம் நடைபெற்றது.